திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் பள்ளியிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுச்சாவடிக்கு எடுத்து செல்லப்பட்டது.
விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் தக்காளி செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பழங்கள் தரம் பிரித்து பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இடம். உடுமலை.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.