.புதுச்சேரி வீராம்பட்டினத்தில் உள்ள சிங்காரவேலர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு சாவடி மையத்தில், ஓட்டுப் போட்டுவிட்டு ஜனநாயக கடமை ஆற்றிய, அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ் வேந்தனின், 89 வயதுடைய தாத்தா கோதண்டபாணி, 86 வயது பாட்டி கிருஷ்ணாம்பாள்.
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.