லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் சென்னை, தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள வாக்கு மையத்தில் இருந்து ஓட்டு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.