தென் சென்னை தொகுதி தேனாம்பேட்டை கணபதி காலனி ஆஸ்டின் நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் திமுகவினர் பூத் ஏஜென்ட்களை வெளியேற்றிவிட்டு ஓட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென் சென்னை அதிமுக வேட்பாளர் வாக்குச்சாவடி மையம் அருகே வந்தார்
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.