புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நடந்த தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு வந்தவர்களை போலீசார் தீவிர பரிசோதனைக்கு பின் தேர்வு எழுத அனுமதித்தனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.