சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோயிலில் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இடம்:நேதாஜி நகர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.