சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோயிலில் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இடம்:நேதாஜி நகர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.