திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், ஆதி திராவிட மற்றும் பழங்குடினர் நலத்துறை சார்பில் "என் கல்லூரிகனவு" உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.
வடமாநிலங்களில் குளிர்காலம் துவங்கிவிட்டது. மத்திய பிரதேசம் ஜபல்பூரில் பாயும் நர்மதா நதியின் மீது பனி படர்ந்த அதிகாலை வேளையில் சுகமாக பறந்து சென்ற குளிர்கால பறவைகள்.
டெல்லியில் நேற்று இரவு செங்கோட்டை முன்பு நடந்த கார் குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைஇல் ஈடுபட்டனர்