நம் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இடம் : 200 அடி சாலை, கொளத்தூர்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.