லோக்சபா தேர்தலுக்கான இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில் கடும் வெயில் காரணமாக காலை 11 மணிக்கு பிறகு வாக்காளர்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்ட ஓட்டுச்சாவடிகள் . இடம்: ஜெய்சிங் புரம், மதுரா, உ.பி.,
டெல்லியில் நேற்று இரவு செங்கோட்டை முன்பு நடந்த கார் குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைஇல் ஈடுபட்டனர்