விருத்தாசலம் அடுத்த கொக்கம்பாளையம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் நடந்த தேர் திருவிழாவில் ஏராளமானோர் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.