சென்னை விமான நிலையத்தில் யாத்திரி சேவா திவாஸ் எனும் பயனியரை கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது . பயணிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை பாரம்பரிய முறைப்படி நடன நிகழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
டில்லியில் கடந்து சில நாட்களாக, வானிலை மிகவும் சீராக இருந்த நிலையில் நேற்று திடீரென, கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது,வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றனஇடம் சங்கர் ரோடு, டில்லி
கோவை சிவானந்த காலனி மாநகராட்சி வணிக வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள், இதனால் நடை பாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.