இன்றைய போட்டோ

கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் எழுதிய கலியுகத்தின் கடவுள் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. வி.ஜி.பி. குழும தலைவர் சந்தோசம்,செட்டிநாட்டரசர் முத்தையா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன்,உலக நட்புறவு மையம் தலைவர் மணிலால், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி,நடிகை சச்சு உள்ளிட்டோர் புத்தகத்தை வெளியிட்டனர்.இடம்: பிராட்வே.
26-Apr-2024
இன்றைய போட்டோ10-Nov-2025

2/

3/

5/

6/

7/

8/

9/

10/
உத்தராகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் அருகே உள்ளது மானா கிராமம். நம் நாட்டின் முதல் கிராமமாக இது அறியப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 10,499 அடி உயரத்தில் உள்ள இக்கிராமத்தில் அமைந்த முதல் டீக்கடையில், பத்ரிநாத் வரும் பக்தர்கள் தேநீர் அருந்தி செல்கின்றனர்.
10-Nov-2025


