கோவை காளப்பட்டி ரோடு என்.ஜி.பி., கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்குட்பட்ட எ ஜோன் வாலிபால் போட்டியில் என்.ஜி.பி., அணியினர் மற்றும் கூடலூர் அரசு கலை கல்லூரி அணியினர் மோதினர்.
பாகூரில் பிரதமர் நரேந்திர மோடியின் 75 பிறந்த நாளையொட்டி, கிரீன் வாரியர்ஸ் இந்தியா அமைப்பின் சார்பில், திருவிளக்கு பூஜையில், கலந்து கொண்ட பெண்கள் கூட்டத்தில் ஒரு பகுதி
வட மாநிலங்களில் விஸ்வகர்மா பூஜா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில் ஆயுத காவல் படை பிரிவில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு அர்ச்சகர் பூஜை செய்தார்.