புதுச்சேரி அரசு பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நடந்த நாட்டு நலப்பணித்திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் திட்ட அதிகாரி முனைவர் சதீஷ்குமார் சிறப்புரை ஆற்றினார். அருகில் கல்லூரி முதல்வர் ராஜிசுகுமார்.
கண்கவர் கலை வடிவமான பாரம்பரிய தெய்யம் விழா, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யனூரில் நடந்தது. இடம்: காரமேல் பாடியில் கோட்டம் ஆழிகோட்டு குருநாதன் தேவஸ்தானம்.