தண்ணீர் பந்தல் இருக்கு ஆனா தண்ணீர் இல்லை. கோடை காலத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் தண்ணீர் இல்லாமல் உள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.