உலக உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில், இதோ இந்த இரும்பு தொழிற்சாலையில் அயராது உழைக்கும் உழைப்பாளிகள் போல வியர்வை சிந்தி தினம் தினம் கடுமையாக உழைக்கும் உழைப்பாளிகள் அனைவரையும் கொண்டாடுவோம், இடம் : கிண்டி.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.