பசியை போக்க வேறு தடம் பார்க்கும் பறவைகள்!கோடைகால வெப்பத்தால் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதில் இருக்கும் மீன்கள் புழுக்களை உணவாக உட்கொள்ள காத்திருந்து ஏமாந்த பறவைகள். இடம் காரமடை அருகே உள்ள சிக்காரம் பாளையம் கிராம பகுதி நீரோடை.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.