கோவை புதுசித்தாபுதூர், தனலட்சுமி நகர், பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 42வது ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஶ்ரீ விசாலாட்சி அப்பிகா சமேத காசி விஸ்வநாதர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.