குன்றத்தூர் அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் செல்லும் புதிய பாலத்தின் கீழ் உள்ள மின்கம்பம் சாய்ந்து விழாமல் இருக்க கயிறு மூலம் பாலத்தின் மீது கட்டி வைக்கப்பட்டுள்ளது
திருப்பூரில், இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயனி ஆதரித்து மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பூ மார்க்கெட் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருப்பூரில், இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயனி ஆதரித்து மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பூ மார்க்கெட் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
புதுச்சேரி சட்டசபைக்கு நடந்த தேர்தலில், பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினருக்கு , பிறந்த நாளை முன்னிட்டு சாக்லேட் கொடுத்த சிறுவன். இடம்: வாழைக்குளம் சமுதாயக்கூட வாக்குச்சாவடி.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.