sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புளியந்தோப்பு 72 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் வினியோகம் கடந்த பல ஆண்டுகளாக தடைபட்டுள்ளது. இங்கு லாரி மூலமாகவே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பழைய குடிநீர் குழாய்களை எடுத்துவிட்டு புதிய குடிநீர் குழாய் பதித்தால் மட்டுமே இப்பிரச்னை முடிவுக்கு வரும்.
02-May-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ15-Apr-2026

2/

தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும், மற்ற தொகுதிகளை சேர்ந்த ஊழியர்கள் ஆர்வமுடன் தபால் ஓட்டு போட்டனர். இடம்: பெரியார் நகர்,திருவொற்றியூர்.
15-Apr-2026

3/

சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே உள்ள குட்டையில் இரை தேடும் பறவைகள்.
15-Apr-2026

4/

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள். இடம். உத்தமர் காந்திசாலை
15-Apr-2026

5/

காரைக்காலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை; தங்கள் விசைப்படகுகளை பாதுகாப்பாக துறைமுகத்தில் நிறுத்திவைத்தனர்.
15-Apr-2026

6/

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தபால் ஓட்டு மையத்தில் வாக்குப்பதிவு அலுவலர்கள் தபால் ஓட்டு செலுத்தினர். இடம்: கடலூர்.
15-Apr-2026

7/

சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே உள்ள குட்டையில் இரை தேடும் பறவைகள்.
15-Apr-2026

8/

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம பெருமாநல்லூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்த போது சாலையின் நாலாபுறமும் திரண்டிருந்த மக்கள் கூட்டம்.
15-Apr-2026

9/

செய்தி: கட்சிக்கே துரோகம் இழைத்தவர் பழனிசாமி!- சசிகலா. படம் பார்த்து உங்களது கருத்து தெரிவியுங்கள்.
15-Apr-2026

10/

மேடைக்கு வைகோ வந்து நீண்ட நேரமாகியும், வேட்பாளர் கருணாஸ் அங்கு இல்லாதது வைகோவை அதிருப்தி அடையச் செய்தது. பொறுமையிழந்த அவர், 'எங்கே வேட்பாளர்?' என கடிந்து கொண்டார். வைகோ மேடையில் பேசிக்கொண்டிருந்த போது கருணாஸ் அவசர அவசரமாக மேடைக்கு வந்து தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்காத குறையாக கும்பிடு போட்ட பிறகு கூல் ஆனார் வைகோ. இடம்: சிவகங்கை
15-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us