உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.அருகில் கல்லூரி முதல்வர் கல்யாணி.
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.