கடலூரில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டியுள்ளதால் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்த மீனவர்கள் படகின் மேல் நிழலுக்கு தார்பாய் கட்டி உள்ளனர். இடம்:கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகம்
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.