ஊட்டி செல்லும் சுற்றுலா பயணி வாகனங்கள் இ பாஸ் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.