திருப்பூர், ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் உழவார் பணி நடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.