பிளஸ் 2 பொதுத் தேர்வில், அரசு பள்ளிகளில் சென்னை மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற, சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரனை, பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமாறன் பாராட்டினார். உடன் ஆசிரியை பத்மினி.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.