பிளஸ் 2 பொதுத் தேர்வில், அரசு பள்ளிகளில் சென்னை மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற, சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரனை, பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமாறன் பாராட்டினார். உடன் ஆசிரியை பத்மினி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.