கோவை மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கரை போலீசார் தாக்கியதால் காயம் ஏற்பட்டுள்ளதாக கோரி அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி கோவை கோர்ட் வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த வக்கீல் கோபாலகிருஷ்ணன்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.