பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில், "நான் முதல்வன் கல்லூரி கனவு" என்ற தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. அதில், கலெக்டர் கிராந்தி குமார் பேசினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.