விருத்தாச்சலம் புறவழிச்சாலையில் உள்ள ஜெயப்பிரியா வித்யாலயா சி பி எஸ் இ பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரிக்கனவு 2024. தலைப்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.