திருப்பூர், கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியில் கல்வித்துறை சார்பில் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடந்தது. அதில் காணொளி காட்சி மூலம் பேசிய கல்வி ஆலோசகர் சுபாஷினி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.