திருப்பூர், ஐயப்பன் கோவிலில் ஸ்ரீ கிருஷ்ணன் சன்னதி கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்திற்கு பிரதம தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரு மோகனரு புனித நீர் ஊற்றினார்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.