தமிழகத்தில் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.