தமிழகத்தில் மீன் பிடி தடைக் காலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆழ்கடலுக்கு செல்லாமல் கரை ஓரங்களில் சிறிய படகுகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள்.இடம் : பெசன்ட் நகர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.