ஆந்திராவில் பறவை காய்ச்சல் அதிகம் இருப்பதால் தமிழக எல்லை திருத்தணி அருகே உள்ள பொன் பாடி சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் ஊழியர்கள்
யுகாதி பண்டிகையை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராம நவமி உற்சவத்தில் ஸ்ரீராமர், லக்ஷ்மண். சீதா தேவியுடன் முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.
திருநெல்வேலி, மூன்றடைப்பு அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் குவியலாக தேங்கிக் கிடக்கிறது.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஸ்ரீ ஜமதக்னி மகரிஷி ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருமண கோலத்தில் அருள்பாலித்தனர்.