விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அசாம் மாநில பெண் கடலூர் சமூக நலத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.