கோவையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் போத்தனூர் நான்கு வழி பிரதான சாலையில் குறிச்சி பிரிவு நோக்கி வரும் ரோடு முழுவதும் மழை நீர் சூழ்ந்தது இதில் ஊர்ந்து சென்ற வாகனம்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.