sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

அதிகாலையில் கையில் செல்லப்பிராணியுடன் உற்சாகமாய் நடைபயிற்சி செய்யும் பெண். இடம் : பெசன்ட் நகர்.
20-May-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ15-Sep-2025

2/

கத்திப்பாரா மேம்பாலத்தின் அருகே பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ மேம்பால தூண்களின் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : கிண்டி, சென்னை.
15-Sep-2025

3/

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விற்பனைக்காக தயாராகும் தீச்சட்டிகள்.இடம்: குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்..
15-Sep-2025

4/

பெண் குழந்தை பாதுகாப்போம் விழிப்புணர்வு தெருகூத்து நிகழ்ச்சி கோவை ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது.
15-Sep-2025

5/

கடலூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் டி.ஆர்.ஓ. ராஜசேகர் மாற்றுத்திறனாளிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்.
15-Sep-2025

6/

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
15-Sep-2025

7/

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
15-Sep-2025

8/

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் குளத்தில் அதிக அளவில் பூத்து குலுங்கும் தாமரை மலர்கள்...
15-Sep-2025

9/

திருப்பூர், அடுத்த தாராபுரம், சின்னகாம்பாளையம், புதுக்காலனியில் 15 வருடமாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்து மெழுகுவத்தியுடன் கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்த பொதுமக்கள்.
15-Sep-2025

10/

காரமடை காமாட்சி அம்மன் திருக்கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா எழுந்தருளினார்.
15-Sep-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us