இன்றைய போட்டோ

சென்னை பாரிமுனையில் உள்ள பழைய சட்டக் கல்லுாரி வளாகத்தில், குற்றவியல், சிவில் நீதிமன்றங்கள், நீதிபதிகள் அறைகள் கொண்ட 5 மாடி கட்டடம் கட்டும் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ். உடன் இடமிருந்து நீதிபதிகள் அனிதாசுமந்த், தண்டபாணி, கிருஷ்ணகுமார், மகாதேவன், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, சுரேஷ்குமார், ஆதிகேசவலு.
22-May-2024
இன்றைய போட்டோ04-Feb-2026

2/
நம் அண்டை நாடான நேபாளத்தில் மாணவர் போராட்டங்களால் கடந்தாண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வரும்,மார்ச் 5 ம் தேதி பார்லிமென்டுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு தீவிர பயிற்சி தற்போது வழங்கப்படுகிறது. இடம்: காத்மாண்டு.
04-Feb-2026

3/

4/

5/

6/
மத்திய அரசு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் துவங்கும் முன், வந்திருந்தவர்களுக்குக் கட்சி கரை போட்ட துண்டுகள் வழங்கப்பட்டு, பக்காவாகப் புகைப்படம் எடுக்கப்பட்டது. கோஷங்கள் அடக்கி, ஆர்ப்பாட்டம் ஒரு வழியாக முடிந்த உடன் தொண்டர்களின் தோளில் இருந்த துண்டுகள் அவசர அவசரமாக திரும்பப் பெறப்பட்டன. கேட்ட போது அடுத்த ஆர்ப்பாட்டத்துக்கு வேண்முல்ல… என்றனர். உருவிய துண்டுகளுடன் காங்கிரஸ் தொண்டர்.
04-Feb-2026

7/

9/

10/


