கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் லோக்சபா வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்ற உள்ள மேற்பார்வையாளர்கள், வாக்கு என்னுகை உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் ஆகியோருக்கு கலெக்டர் காரந்தி குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.