திருப்பூர், விபத்து ஒன்றில் மூளை சாவடைந்த சுடர்கொடியின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆம்புலன்ஸ்சில் உடல் ஏற்றப்படுவதை சோகமாக பார்த்த பொதுமக்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.