அக்னி நட்சத்திர நிறைவை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜையில் 1008 கலச வைத்து முதல் கால யாகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.