தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் கலையும் கைவண்ணமும் என்ற கோடைகால இலவச ஓவியம் வரைதல் மற்றும் ஆபரண தயாரிப்பு பயிற்சி வகுப்பு கணபதியிலுள்ள ஜெம் நிர்மாலயம் ரெசிடென்சில் நடந்தது. இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பெண்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.