மீன் பிடி தடைகாலம் முடிவடையும் நிலையில் தங்களது படகுகளை சரி செய்து கிரேன் உதவியுடன் கடலில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இடம்: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.