கோவை கொடிசியா அரங்கில் இந்திய ராணுவம் மற்றும் டிபன்ஸ் இன்னொவேசன் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் இணைந்து ராணுவத்துக்கான தொழில் உபகரணங்கள் சார்ந்த கண்காட்சி நேற்று நடந்தது. இதில் தீவிரவாத தாக்குதலை முறியடிப்பது குறித்து தக்ரூபமாக செய்து காட்டிய ராணுவ வீரர்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.