sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதர்மண்டிப் போய் கிடக்கும் செம்மஞ்சேரி புதிய காவல் நிலையம்.இடம் : சோழிங்கநல்லூர்.
29-May-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ05-Oct-2025

2/

தொடர்ந்து பெய்த மழையோடு, நிலத்தடி நீரும் கைகொடுக்க பச்சைக்கம்பளம் விரித்தாற் போன்று பரந்து காணப்படும் நெல் வயல்கள். இடம்: மதுரை அருகே அய்யர் புதூர்.
05-Oct-2025

3/

ஸ்தம்பித்தது காந்திபுரம்:தீபாவளியை முன்னிட்டு ஷாப்பிங் செய்ய கூடிய மக்கள் வெள்ளத்தால் கோவை காந்திபுரம் ஸ்தம்பித்தது.
05-Oct-2025

4/

சாரல் மழை பெய்தாலும் ஆதவனின் ஒளி மேககூட்டங்களிடயே அழகு தான்.இடம்: காரமடை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம், கணுவாபாளையம் .
05-Oct-2025

5/

பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பு சார்பில், லடாக்கின் மிக் லா பாஸ் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 19,400 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் உயரமான சாலையில், கட்டுமான பணியாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
05-Oct-2025

6/

ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்து வரும் சர்வதேச தசரா விழாவில் அம்மாநிலத்தின் நாட்டி என்ற பாரம்பரிய நடனமாடி அசத்திய நடன கலைஞர்கள். இடம்: குலு.
05-Oct-2025

7/

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தால் ஏரியை தூய்மைப்படுத்தும் நோக்கில், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள களைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட படகோட்டிகள்.
05-Oct-2025

8/

கடலூர் பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் விவசாயிகள் பயிர் செய்யப்பட்ட மஞ்சள் சாமந்தி பூ பூத்து குலுங்கியது.
05-Oct-2025

9/

விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி வைகுண்டவாச பெருமாள் சீனிவாச அலங்காரத்தில் சகஸ்ரதீப ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
05-Oct-2025

இன்றைய போட்டோ04-Oct-2025

10/

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அறுவடை தருணத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
04-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us