சென்னை ராயபுரம் கல்மண்டபம் சிக்னல் அருகே கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதால் சாலை நடுவே தோண்டப்படும் பள்ளத்தால் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.