சென்னை ராயபுரம் கல்மண்டபம் சிக்னல் அருகே கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதால் சாலை நடுவே தோண்டப்படும் பள்ளத்தால் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.