போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள். பாதசாரிகளுக்கு இடையூறாக நடைபாதையில் இரு சக்கர வாகனங்களை ஒட்டி செல்கின்றனர்.இடம்: பேசின் பிரிட்ஜ்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.