திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே தாமிரபரணி ஆற்றில் கழிவு பொருட்கள் அகற்றும் தூய்மைப்பணி 21 நாட்களாக நடந்தது. 96 டன் துணிகள், 2445 இதர கழிவுகள், 325 கிலோ பாட்டில்கள் அகற்றப்பட்டன.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.