திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே தாமிரபரணி ஆற்றில் கழிவு பொருட்கள் அகற்றும் தூய்மைப்பணி 21 நாட்களாக நடந்தது. 96 டன் துணிகள், 2445 இதர கழிவுகள், 325 கிலோ பாட்டில்கள் அகற்றப்பட்டன.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.