சட்ட விரோதமாக தாய்ப்பால் பவுடர்களை விற்பனை செய்த தனியார் மருந்து குடோனில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து தாய்ப்பால் பவுடர்களை பறிமுதல் செய்தனர். இடம் : அரும்பாக்கம், சென்னை
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.