தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து வெறிநாய் கடி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசிகள் போட்டனர். இடம் மெரினா கலங்கரை விளக்கம்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.