சிறு மழைக்கே சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறதுதிருவள்ளூர் லோக்சபா தேர்தல் முடிந்து ஓட்டு என்னும் மையத்தில் ஏஜென்ட் பணியில் இருந்தவர் மழையில் சேரும் சகதியில் நனந்தபடி வருகிறார்
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.